Airtel நெட்வொர்க்கில் சிக்கல் சோசியல் மீடியாவில் கொந்தளிக்கும் மக்கள்

HIGHLIGHTS

இந்திய இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel யில் மிக பெரிய டவுன் ஏற்ப்பட்டுள்ளது

டிசம்பர் 26 ஆன இன்று வியாழகிழமை காலையிலிருந்து பலர் சோசியல் மீடியா தளத்தில் புகார்

Downdetector யின் படி ஆனலின் பிளாட்பார்மில் சுமார் 3,000 பேர் புகார் அளித்து வருகிறார்கள்

இந்திய இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel யில் மிக பெரிய டவுன் ஏற்ப்பட்டுள்ளது அதாவது டிசம்பர் 26 ஆன இன்று வியாழகிழமை காலையிலிருந்து பலர் சோசியல் மீடியா தளத்தில் புகார் அளித்து வருகிறார்கள், அதாவது Downdetector யின் படி ஆனலின் பிளாட்பார்மில் சுமார் 3,000 பேர் புகார் அளித்து வருகிறார்கள்

அறிக்கைகளில், 47 சதவீத பயனர்கள் குறிப்பாக மொபைல் சைட்டில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டுள்ளனர், சுமார் 30 சதவீத பயனர்கள் மொத்த இருட்டடிப்பைப் புகாரளித்துள்ளனர், மேலும் 23 சதவீத பயனர்கள் மொபைல் சிக்னலைப் பெறுவதில் சிக்கல்களை அனுபவித்துள்ளனர்.

ஏர்டெல் இன்னும் இந்த பிரச்சினைக்கு பதிலளிக்கவில்லை அல்லது அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் இந்த இடையூறு வாடிக்கையாளர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

சோசியல் மீடியாவில் பறக்கும் புகார்

சோசியல் மீடியா Xல் இது குறித்து மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏர்டெல் நிறுவனமும் செயலிழந்துவிட்டதா என்று பயனர்கள் பரஸ்பரம் கேட்டுக்கொண்டுள்ளனர். பல பயனர்கள் இதை மோசமான நெட்வொர்க் என்றும் அழைக்கின்றனர். எனினும், இது குறித்து அந்நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.

இதையும் படிங்க:Airtel உடன் கைகோர்த்த Zee5 ரூ,699 யில் கிடைக்கும் பல நன்மை

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :