ஆட்டோ எக்ஸ்போ : ஹோண்டா 2018-19 யில் மூன்று புதிய மாடல் வெளியிடும்.

HIGHLIGHTS

ஹோண்டா இரண்டாவது ஜெனரேசன் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. அதோடு, ஹோண்டா '5 வது ஜெனரேசன் ஹோண்டா CR-V' மற்றும் '10 வது ஜெனரேசன் ஹோண்டா சிவிக்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ : ஹோண்டா 2018-19 யில் மூன்று புதிய மாடல் வெளியிடும்.

ஹோண்டா கார்கள் இந்தியாவில் அடுத்த மாதம் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 14 வது ஆட்டோ எக்ஸ்போவின் ப்ரீ-ஓபன் நாளில் இந்த நிறுவனம் அறிவித்தது. ஹோண்டா மோட்டார் ஜனாதிபதி மற்றும் பிரதிநிதி இயக்குநர் தாகஹிரோ ஹச்சிகோ கூறினார், நாங்கள் இந்திய பஜாரில் மற்றும் எங்கள் லட்சியம் மூன்று வருடங்களில் இன்னும் நான்கு மாடல் வெளியிடுவது ஆகும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

ஹஜிகோ கூறினார், நாங்கள் இன்று இதில் மூன்று மாடல் அறிமுகப்படுத்துகிறோம், அதில் ஆல் நியூ  அமேஜ், ஆல்நியூ CRV மற்றும்  மிகவும் எதிர்பார்க்க பட்ட 10V சிவிக் தலைமுறை சேர்க்கப்பட்டுள்ளது

நிறுவனம் ஹோண்டா இரண்டாவது ஜெனரேசன் வெளியிட்டது, இதனுடன் 5Vஜெனரேசன் ஹோண்டா CR-V 1௦V ஜெனறேசப்ன் ஹோண்டா சிவிக் வெளியிட்டது.

'ஆட்டோ எக்ஸ்போ-தி மோட்டார் ஷோ' இந்தியாவில் எக்ஸ்போ மார்டில் பிப்ரவரி 9 முதல் 14 வரை கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது.

புதன்கிழமை மற்றும் வியாழன் ஆகியவை மீடியா  கண்காட்சியாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo