brajesh Pathak urges home appliance brands to focus on quality innovation on Digit Indias Top Appliance Awards 2026
“Digit India Top Appliances Award 2026 என்ற இந்த சிறப்புமிக்க விழாவில், இந்திய அரசின் மாண்புமிகு திரு துணை முதலமைச்சர் அமைச்சர் பிரஜேஷ் பிரதக் , எங்களின் நீண்டநாள் நண்பர் திரு. ஜிதேந்திர சிங் அவர்கள், நிறுவனத்தின் CEO திரு. ரோஹித் சத்தா அவர்கள், Managing Editor திரு. ஷம்ஷேர் சிங் அவர்கள், National Revenue Head திரு. மாருதி இந்தோரியா அவர்கள், Digital Business Head திரு. மனாஸ் திவாரி அவர்கள், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள் என்று உரையை ஆரமித்தார் .
இன்று நாம் மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வில் ஒன்றுகூடியுள்ளோம். நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களின் தரம் எப்படி இருக்க வேண்டும்? மார்கெட்டுக்கு செல்லும்போது எந்தப் பொருளை வாங்குவது சிறந்தது? இதற்காக பொதுமக்கள் பல கடைகளுக்குச் சென்று ஆராய வேண்டிய நிலை உள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் உட்பட, இந்தியாவின் பெரும்பாலான ஹோம் அப்லயன்ச்கள் தற்போது அத்தியாவசியமாகிவிட்டன.
இன்று கன்ஸ்யூமர் பல்வேறு தேர்வுகள் கிடைக்கின்றன. இருப்பினும், சரியான பொருட்களை தேர்ந்தெடுப்பது இன்னும் ஒரு சவாலாகவே உள்ளது.
நீடித்த தரம் கொண்ட, நீண்ட காலம் பயன்படும் தயாரிப்புகளையே மக்கள் விரும்புகின்றனர்.
ஹோம் அப்ளயன்ஸ் எலேக்ட்ரோனிக் டிவைஸ்களின் தரத்தை கன்ஸ்யூமர் புரிந்துகொள்ள உதவுவதற்காக Digit மீடியா பங்களிப்பை அவர் பாராட்டினார்.
அமைச்சர் என்ற முறையில் அல்லாமல், கண்சூமரின் கருத்துகளையும் கவலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கஸ்டமராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கன்ஸ்யூமர் தேவைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக உள்ளன என்றும் அவர் கூறினார்.
எலெக்ட்ரானிக் டிவைஸ்கள் எவ்வாறு முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதற்கு ரெப்ரஜிரேட்டார் (Refrigerator) உதாரணமாகக் குறிப்பிட்டார். அப்டேட் செய்யப்பட டிசைன் மற்றும் தனித்தனி ஸ்டோரேஜ் பிரிவுகளுடன் அவை தற்போது மேலும் வசதியாக மாறியுள்ளன என்றார்.
இதையும் படிங்க:DITAA 2026:Digit India Top Appliance Award 2026 ஹோம்அப்லயன்சில் மற்றும் ஸ்மார்ட் ஹோம்டெக்நோலஜியில் சிறந்த அங்கிகாரம்
தரம், புதுமை மற்றும் நுகர்வோரின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொருட்களை உருவாக்குவதில் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.