தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்க, இணையதளம் மூலம் கணிப்பொறியிலும், ஆண்டராய்டு ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், ‘டேட்டா மெயில்‘ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.