தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது

தவறான பேங்க் அக்கவுண்டில் பணம்  சென்று விட்டால் அதை எப்படி திரும்பி  பெறுவது
HIGHLIGHTS

இதனுடன் நம்முள் பல பேர் அக்கவுண்ட் நமபர் என்டர் செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது இரண்டு நம்பரை மாற்றி போட்டு விடுகிறோம்,

சிறப்பு குறிப்புகள்

  • ஈமெயில் , போன் கால் வழியாக பிரான்ஜ் மேனேஜரிடம்  தகவல் அளியுங்கள் 
  • மேனேஜரிடம்  கொடுங்கள் அக்கவுண்ட் மற்றும் பணம் தொடர்பான தகவல் 
  • பேங்க் கடுமையான இதில் நடவடிக்கை எடுக்கும் 

இப்பொழுதெல்லாம்   நடக்கும் எல்லாம் வேலைகளும் டிஜிட்டல் மூலம் தான்  நடைபெறுகிறது மற்றும் இதனுடன்  நாம்  எந்த  ஒரு  சிறிய  முதல் பெரிய வேலைகள் இருந்தாலும், விடுமுறை நாட்களில்  அதை முடிக்க  நினைப்போம் அது போல  ஆன்லைனில் பணம்  பரிமாற்றம் செய்வதற்கு  இன்டர்நெட் உதவி  தேவை வேண்டி இருக்கிறது, இதனுடன் நம்முள் பல பேர்  அக்கவுண்ட்  நமபர்  என்டர்  செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது  இரண்டு  நம்பரை  மாற்றி  போட்டு விடுகிறோம், 

இதனுடன் நாம்  அனுப்பிய பணம்  வேறு ஒரு நபருக்கு  சென்று விடுகிறது  இத்தகைய இக்கட்டான  சூழ்நிலையில் மக்கள் பல பேர்  அவர்கள் பணத்தை  பறி கொடுத்தது  இருக்கிறார்கள் இதற்க்கு  என்ன செய்வது என்பதே தெரியாமல்  போய்விடுகிறது  இதனுடன்  மேலும் பல பேர்  அந்த பணத்தை  திருப்பி எப்படி பெறுவது என்பதை  பற்றி தெரியாமல்  ஏமாந்து போகிறார்கள், அப்படி  நினைக்காமல்  நீங்கள் உங்கள்  பணத்தை எளிதாக திரும்ப பெறலாம் 

உங்களின் அக்கவுண்டிலிருந்து  பணத்தை தவறுதலாக  வேறு ஒரு அக்கவுண்டில் பணத்தை  ட்ரான்ஸ்பர் செய்து விட்டிர்கள் என்றால், அதை  நீங்கள் எளிதாக திருப்பி பெறலாம், இதற்க்கு  ஒரு சிறிய வேலை  செய்ய வேண்டும்,நீங்கள் தவறுதலாக வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம்  அனுப்பி விட்டிர்கள் என்றால், முதலில் இதை பற்றி  பேங்கில்  தகவல் கூற வேண்டும், 

நீங்கள் இந்த தகவலை போன்  அல்லது  ஈமெயில்  மூலம்  தெரிவிக்கலாம் அல்லது  நீங்கள் பேங்க் மேனேஜரிடம் சென்று இந்த தகவலை வழங்கலாம்.. ப்ரான்ஜ் மேனேஜரிடம் உங்கள் அக்கவுண்ட் நம்பர், இதனுடன் எந்த அக்கவுண்டில்  பணம் அனுப்பினீர்களோ  அந்த அக்கவுண்ட்  நம்பர், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு  என்பதை  பற்றி தகவல் வழங்க  வேண்டும். இதன் பிறகு, நீங்கள் பணத்தை எந்த பேங்கில் அனுப்பினீர்களோ அந்த பேங்கை பேங்க் தொடர்பு கொள்ள வேண்டும்.

புகாரை தாக்கல் செய்த பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர்  இடம் இருந்து திரும்பி  தர அனுமதி அளிக்கும்., இதனுடன் பேங்க் முழு நடவடிக்கையும் எடுத்து  உங்கள் பணத்தை  அந்த  நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும் .புகாரைப் பெற்ற பிறகு, பேங்க் வாடிக்கையாளருக்கு எதிராக ஒரு புகாரை பதிவு செய்யலாம் மற்றும் ரிசர்வ் பேங்கிங் படி, பேங்க் அக்கவுண்டில் பணத்தை மாற்றுவதற்குப் பிறகு கண்டிப்பான அறிவுறுத்தல்களை எடுக்க வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo