AC அல்லது Cooler இந்த மழைகாலதிற்க்கு எது பெஸ்ட், எதை தேர்ந்து எடுக்கலாம்?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் என்பது மழைகாலம் என்பது தெரியும், என்னதான் மழை பேய்ந்தாலும் வெயிலின் வெப்பம் அதிகம் இருப்பதால், இப்பொழுது AC மற்றும் Air Cooler எதை வாங்கினால் சரியாக இருக்கும் என்ற கேள்வி இருக்கும்? இது ஒரு எளிய தேர்வாகத் தோன்றலாம்; ஆனால் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும்போது அதற்கான விடை மாறுகிறது. மழை வெளிப்புறத்தை கூளிங்காக வைப்பது மட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருட்களின் செயல்பாட்டையும் மாற்றியமைக்கிறது. இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வது, ஆண்டின் அதிக மழை பொழியும் மாதங்களில் மின்சாரத்தைச் சேமிக்கவும், அசௌகரியத்தைத் தவிர்க்கவும் உதவும்.
Surveyஉஷ்ணம் (humidity) எல்லாத்தையும் ஏன் மாற்றுகிறது?
AC மற்றும் ஏர் கூலர் முழுமையாகவே ஒரு வித்தியாசமான முறையில் வேலை செய்கிறது, மேலும் பருவமழையின் ஈரப்பதம் அவற்றை எதிர்விதமாகப் பாதிக்கிறது. ஒரு ஏசி, கூலிங் சைக்கிள் பயன்படுத்துகிறது. ஒரு கம்ப்ரசர், கூலிங் பொருளைச் கோயில் வழியாகத் தள்ளுகிறது, ரூம் காற்று இந்தச் கோயில்களின் மீது வீசுகிறது, மேலும் காற்று அதன் மொய்ஸ்ஜரைசர் கீழே கூல் ஆக்குகிறது . இதனால், காற்றில் உள்ள ஈரப்பதம் திரவமாக ஒடுங்கி, வெளியேறுகிறது. இதன் விளைவாக, ரூம் கூலாகவும் டிரயராக மாறுகிறது.

மறுபுறம், ஒரு ஏர்கூலர் எவப்ரேஷன் சார்ந்து இயங்குகிறது. வாட்டர் பம்ப் மீது செலுத்தப்படும் நீர், ஒரு விசிறியால் இழுக்கப்படுகிறது. இந்த நீர் ஆவியாகும்போது, அது காற்றில் உள்ள வெப்பத்தை உறிஞ்சி, அதனை ரூமுக்குள் செலுத்துகிறது. சுற்றியுள்ள காற்றில் அதிக ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு இடம் இருக்கும்போது மட்டுமே இது செயல்படும்.
மழைகாலத்தில் AC மற்றும் ஏர் கூலரில் இருக்கும் போராட்டம் என்ன?
ஏர் கூலர்கள், நீரால் நனைக்கப்பட்ட கூலிங் பேட்கள் (cooling pads) வழியாகக் காற்றைச் செலுத்துவதன் மூலம் செயல்படுகின்றன.இந்தச் செயல்முறை, காற்றில் நீர் ஆவியாவதைச் (Evapration)சார்ந்துள்ளது. பருவமழைக் காலத்தில், காற்று ஏற்கனவே ஈரப்பதமாக இருப்பதால், நீர் எளிதில் ஆவியாவதில்லை. எனவே, கூலரால் வெப்பநிலையைத் திறம்படக் குறைக்க முடியாது. மாறாக, அது ரூமுக்கு மேலும் ஈரப்பதத்தைச் சேர்ப்பதால், காற்று அதிக ஈரமாகவும் பிசுபிசுப்பாகவும் உணரப்படுகிறது.

அதுவே இதன் மறுபக்கம் ஏசியில் இது போன்ற ஒரு பிரச்சனை இருக்காது இருப்பினும் இது ஈரப்பததை (moisture ) நம்பி இருக்காது மாறாக அவை உறுஞ்சி இழுக்கிறது. எனவே, ஈரப்பதமான பருவமழைக் காலத்திற்கு ஏசி ஒரு சிறந்த தேர்வாகும். அது ரூமின் கூளிங்கை , அதிகப்படியான ஈரப்பதத்தை அகற்றி, மிகவும் வசதியான உட்புற சூழலை உருவாக்குகிறது. வறண்ட கோடை நாட்களுக்கு ஏர் கூலர் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் நிலவும்போது அது சிறந்த தேர்வாக இருக்காது.
இதில் எது அதிக செலவுக்கு கொண்டு போகும்
ஒரு ஸ்ப்ளிட் AC கூலரைவிட அதிக விலையில் இருக்கும் என்பது நிசமான உண்மை, அதே போல ஒரு AC இயங்கும்போது சாதரணமாகவே 1000 முதல் 1500 வரரயில வாட்ஸ் இருக்கும் அதுவே கூலருட வெறும் 150 முதல் 250 வாட் வரை பவர் இழுக்கிறது, இதன் மூலம் உங்களுக்கு எளிதாகவே தெரிந்து இருக்கும் AC யின் மின்சார பில் (Electricity bill) அதிக எடுக்கிறது என்று, ஆனால் கூலரில் அதிகம் மின்சாரம் இழுக்காது என்பதால் கரண்ட் பில் குறைவாகவே வரும்.
இதையும் படிங்க:மழைகாலம் வந்தால் AC யில் வரும் இந்த பிரச்சனை கவனிக்காமல் போனால் ஆகும் வீனா, இதை சரி செய்வது எப்படி?
இதை தவிர ஏசியின் பராமரிப்பு என பார்த்தால் கூலிங், மற்றும் அடிகடி பிள்ட்டரை சுத்தம் செய்வது என்பது மிக முக்கியமாகும், அதாவது இப்பொழுது மழைகாலம் என்பதால் கூலிங்கில் சிரமம் ஏற்படலாம் எனவே பைப் மற்றும் பில்ட்டரி சுத்தம் செய்வது அவசியமாகும்.

அதுவே கூலரில் அடிகடி டேங்கில் தன்னிர் நிரப்ப வேண்டும், மற்றும் கொசு, மற்றும் விச பூச்சிகள் உள்ளே செல்லாமல் பாதுகப்பாடு அவசியமாகும் , இதை விட அவசியமானது மழைகாலமாக இருந்தாலும் நீங்கள் ஜன்னல் கதவு அவசியம் திறந்து வைக்க வேண்டும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
