ரூபாய் 1,04,900 மதிப்புள்ள Iphone XS Max வெடித்து சிதறியது என்ன நடந்தது ?

Updated on 31-Dec-2018
HIGHLIGHTS

இவ்வளவு அதிக பணம் கொடுத்தது மொபைல் வாங்கிய மொபைல் வெடித்து சிதறுவதா என்ன கூறப்ப்போகிறது ஆப்பிள்

ரூபாய் 1,04,900 மதிப்புள்ள உலகில்  மிகவும் விலை  உயர்ந்த ஆப்பிள் போன்  வெடித்து சிதறுவது, இதுவே முதல் முறை, ஆப்பிளின் இந்த சாதனம் வெடித்து  சிதறுவது இதுவே முதல்  முறை  என்கிறார்கள், இதனுடன்  நாம்  எத்தனை  டெஸ்ட்  செய்திருப்போம் கொக்ககோலா  குளிர் பணம் ஊற்றினோம், டீ,காபி, ஐஸ், இந்த மாதுரி பல டெஸ்ட் செய்து வெடிக்காத இந்த ஆப்பிள் சாதனம் இப்பொழுது எப்படி வெடித்து  சிதறியது  இதற்க்கு ஆப்பிள் என்ன கூறப்போகிறது. 

அமெரிக்கா  நாட்டை சேர்ந்தவர் ஒருவரின் ஆப்பிள் ஐபோன்  XS Max அவரது மார்க்கெட்டில் வெடித்து சிதறியதுடன் அவரும் காயம் அடைந்துள்ளார்.

ஜோஷ் ஹில்லர்டு என்ற அமெரிக்கர் ஆப்பிள் மீது வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்இதனை , “வாங்கி மூன்று வாரங்களே ஆன ஐ-போன் XS Max என்னுடைய பின் பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்தது. வெடித்ததில் என் பேன்ட் முழுவதும் தீ பரவியது. அலுவலகத்தில் நான் இருந்ததால் எனது அலுவலக நண்பர்கள் என்னைக் காப்பாற்றினர் என  கூறியுள்ளார்கள் 

எனது பின்பக்கம் முழுவதும் காயமடைந்துள்ளது. மிகுந்த எரிச்சல் உள்ளது. என தெரிவிப்பதுடன் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் புகார் அழித்தகும் . புகாருக்கு ஆப்பிள் கஸ்டமர் சேவைப் பிரிவில் தகுந்த பதிலும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஐ-போன் XS மேக்ஸ் மொபைல் வெடித்ததாக சர்வதேச அளவிலேயே பதிவான முதல் புகாராக உள்ளது

ஸ்மார்ஃபோன்களில் ஜியோமி, மோட்டரோலா போன்ற ஃபோன்கள் வெடித்ததாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், ஐ-போன் வெடித்துச் சிதறியதாக முதல் புகார் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. மோசமான லித்தியம்- ஐயான் மூலம் செய்யப்பட்ட பேட்டரிகளாலே ஸ்மார்ஃபோன்கள் வெடிக்கின்றன எனக் கூறப்படுகிறது.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :