அரசின் அதிரடி எச்சரிக்கை பார்கக அச்சு அசலாக இருக்கும் இந்த 10 போலியான Loan App பார்த்து ஏமந்துறாதிங்க
போலி கடன் ஆப்கள் (Loan apps) குறித்து அரசாங்கம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையானவை போல் தோற்றமளிக்கும் இந்தக் லோன் ஆப்கள், உங்கள் பேங்க் அக்கவுண்டை காலி செய்து, உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதி விவரங்களைத் திருடிவிடும். சைபர் பாதுகாப்புப் பிரிவான I4C, தனது அதிகாரப்பூர்வ X ஹேண்டில் மூலம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்தக் லோன் ஆப்கள் உண்மையானவை போலவே தோற்றமளிக்கின்றன.
Surveyபோலி ஆப்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
தனது பதிவில், I4C சைபர் டோஸ்ட், இணையக் குற்றவாளிகள் பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர்களைத் தவறாகப் பயன்படுத்தி கூகுள் பிளே ஸ்டோரில் போலி லோன் ஆப்களைப் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக மக்களை எச்சரித்துள்ளது. எனவே, உங்கள் போனில் இந்தச் ஆப்களை இன்ஸ்டால் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த போலி லோன் ஆப்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடக்கூடும்.
Not every loan app on the Play Store is legitimate.
— CyberDost I4C (@Cyberdost) July 28, 2026
Cybercriminals often misuse the names of registered NBFCs and developers to create fake loan applications that appear genuine. pic.twitter.com/jbzKfzEehU
I4C தனது பதிவில், கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில போலி லோன் ஆப்களைப் லிஸ்ட் செய்துள்ளது. அவற்றில் FinApex- Credit Assistant, PrimeCash-Line of Credit, Sarkari Labh, PocketLoanCredit-Loan & Credit, FinDrip-Credit Assistant, Thunil Loan- Credit Line, Loan Signal, Credit Bridge, ApnaLoan, RishFin போன்றவை அடங்கும். இந்தப் போலி ஆப்கள் உண்மையானவை போலவே தோற்றமளிக்கின்றன.
இதையும் படிங்க Facebook மற்றும் Instagram டவுன் ஆயிரகணக்கான மக்கள் புகரளித்தனர் இப்பொழுது பிரச்சனை தீர்ந்ததாக பதில்
தனது பதிவில், I4C, உண்மையானவை போல் தோற்றமளிக்கும் இந்தச் ஆப்கள் உங்கள் தனிப்பட்ட, நிதி மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடித் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று கூறியுள்ளது. உங்கள் ஸ்மார்ட்போனில் இந்தச் ஆப்களை இன்ஸ்டால் தவிர்க்க வேண்டும். உங்கள் போன்களில் இந்தச் ஆப்களை இன்ஸ்டால் செய்திருந்தால் , அவற்றை உடனடியாக நீக்கிவிடவும். ஏதேனும் சைபர் மோசடியை 1930 என்ற தேசிய உதவி நம்பருக்கு உடனடியாகப் புகாரளிக்கவும்.
இப்போதெல்லாம் சைபர் மோசடி சம்பவங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் மக்களின் அக்கவுண்ட்களை ஊடுருவ புதிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், பேங்க் ஆஃப் பரோடாவில் நடந்த டேட்டா லீக் பற்றிய செய்தி வெளியானது. ஒரு வங்கி ஊழியரின் மின்னஞ்சல் கணக்கு ஊடுருவப்பட்டது. இருப்பினும், இந்தத் தரவுக் கசிவைக் கண்டறிந்தவுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாதுகாப்பு முகமைகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile