Aadhaar Card Update 2025
Aadhaar card என்பது இந்தியாவில் ஒவ்வொரு குடி மகனுக்கும் முக்கிய ஆவணமாகும் இது இப்பொழுது இந்தியாவில் ஒரு அடையாள அட்டையாக மாறியுள்ளது, மேலும் ஆதார் கார்ட் எந்த ஒரு வேலைக்கும் முக்கியமாக தேவைப்படுகிறது, எனவே இதன் காரணமாக பல வெளி ஊரில் இருந்து வருபவர் போலியான ஆதார் கார்ட் மற்றும் ஸ்கேமர் இருக்கிறார்கள் எனவே இங்கு பலர் வேலையில் போலியான ஆதர் கார்ட் மற்றும் வாடகை வீட்டுக்காரர் போலியான ஆதார் கொடுத்து ஏமாற்றுவார்கள் அத்தகைய சூழ்நிலையில் சரியான Aadhaar card கண்டுபிடிப்பது எப்படி
UIDAI அதன் mAadhaar app அறிமுகம் செய்தது மேலும் இந்த ஆப் மூலம் ஆதார் கார்ட் கண்ட்ரோல் மற்றும் எளிதாக போலியான ஆதார் கார்ட் கண்டுபிடிக்கலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
அதாவது இப்பொழுது ஒரு பயனரின் தகவலை சரியானதாது என்பதை தெரிந்து கொள்ள UIDAI QR Code சேவையை கொண்டு வந்துள்ளது அதன் மூலம் அந்த QR Code ஸ்கேன் செய்வதன் மூலம் பெயர்,முகவரி,பிறந்த தேதி மற்றும் சரியான போட்டோ போன்ற பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த வழியில், நீங்கள் போலி ஆதார் கார்டை கண்டறியலாம்.
இதையும் படிங்க இனி e-passport சிப் வடிவில் கிடைக்கும் தகவல், இனி போலி டேட்டாவுக்கு இடமே இல்லை இது எப்படி வேலை செய்யும்