BSNL Jio Bharat 4G கடுமையாக மோதும் விதமாக Karbonn Mobiles உடன் கூட்டு

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) 4ஜி நெட்வொர்க்கை விரைவாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களில், BSNL குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அதன் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறைந்த விலை மொபைல்கள் பிரிவில் என்றி கொடுப்பதாக BSNL நிறுவனமும் தயாராகியுள்ளது.

BSNL Karbonn Mobiles உடன் கூட்டு

சோசியல் மீடியா தளமான X யில் ஒரு போஸ்ட்தில் நிறுவனம் ஒரு பிரத்யேக சிம் போன் பேக் சலுகையை அறிமுகப்படுத்த Karbonn Mobiles உடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று கூறியது. இந்த போன் ஜியோ பாரத் 4ஜி ஃபீச்சர் போன்களுடன் போட்டியிடும். இதன் மூலம், நிறுவனத்தின் 4ஜி சேவைகளைப் பயன்படுத்த பயனர்கள் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டியதில்லை.

பிஎஸ்என்எல் தனது மொபைல் நெட்வொர்க்கில் ஸ்கேம் கால்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது. ஸ்பேம் கால்களை சமாளிக்க, இது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) தொடர்பான தீர்வுகளைப் பயன்படுத்தும். இந்த மாதம் நடைபெற உள்ள இந்திய மொபைல் காங்கிரஸில் இதற்கான தீர்வு வழங்கப்படும். சமிபத்தில் BSNL கூறியது என்னவென்றால் ஸ்பேம் கால்களை கண்டுபிடித்து அகற்றுவதற்கு AI/ML உடன் ஒரு சல்யுசன் தயார் செய்து வருகிறது. இப்பொழுது பயனர்களை போலி கால் மற்றும் மெசேஜில் பாதுகாப்பாக வைக்க உதவும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் (TRAI) ஸ்பேம் கால்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர்களை கட்டுப்படுத்த 2.75 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் லின்க்களை துண்டித்துள்ளன. இதனுடன், பல நிறுவனங்கள் ப்ளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனுடன் BSNL யின் 5G நெட்வர்க் டெஸ்டிங் ஆரம்பித்துள்ளது, இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஒரு லட்சம் 4ஜி தளங்களை அறிமுகப்படுத்த இலக்கு வைத்துள்ளது. Reliance Jio மற்றும் Bharti Airtel போன்ற பெரிய டெலிகாம் நிறுவனமான் 5G நெட்வர்க் நாட்டில் மிக பெரிய பகுதியை கொண்டு வந்துள்ளது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரைவில் லாபத்தில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டெலிகாம் மேம்பாட்டு மையத்துடன் (C-DoT) இணைந்து BSNL யின் 5G நெட்வொர்க் சோதனை செய்யப்படுகிறது. C-DoT தானே 4Gக்கான பிணைய மையத்தை வழங்கியுள்ளது. இந்த மையத்தை 5G க்கும் பயன்படுத்தலாம். இருப்பினும், இதற்கு சில மேம்படுத்தல்கள் தேவைப்படும்.

இதையும் படிங்க:BSNL யின் ரூ,599 யில் வரும் மஜோக்கா திட்டம் கிடைக்கும் பல நன்மை

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :