Airtel with google
Bharti Airtel, இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது அதன் மிக சிறந்த நெட்வொர்க்குக்காக இது தற்பொழுது Google உடன் கூட்டு சேர்ந்துள்ளது அதாவது RCS எனப்படும் (Rich Communication Services)மெசேஜிங் செவைவை ஆரம்பம் செய்ய உள்ளது, அதாவது இந்த சேவையானது மிக சிறந்த அட்வான்ஸ் முறையில் இருக்கும் அதாவது இது ஒரு சாதாரண SMS போல இல்லாமல் WhatsApp மெசேஜ் போல இருக்கும்.
மேலும் இந்த RCS சேவையானது ஸ்பேம் போன்றவற்றிலிருந்து பல மடங்கு பாதுகாப்பை தரும், அதாவது RCS மூலம் உங்களின் பல மடங்கு பாதுகாப்பு உடன் உங்கள் மெசேஜ் என்க்ரிப்டட் செய்யப்படும்.
எனவே RCS-ஐ செயல்படுத்துவதற்காக ஜியோ ஆப்பிள் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தபோது, ஏர்டெல் ஏன் அதைச் செய்யவில்லை என்று கேட்கப்பட்டது? இது குறித்து ஏர்டெல்லின் நிலைப்பாடு என்னவென்றால், RCS-க்கு அதன் சொந்த ஸ்பேம் பாதுகாப்பு டூல்கள் இல்லாததால், அது அதன் பயனர்களுக்கு ஸ்பேமுக்கு வழிவகுக்கும்.
RCS அல்லது ரிச் கம்யூனிகேஷன்ஸ் என்பது ஸ்டேடர்டான SMS மேம்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டு GSMA ஆல் உருவாக்கப்பட்ட ஒரு உலகளாவிய மெசேஜை தரநிலையாகும். சாராம்சத்தில், இது நிலையான SMS இன் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாகும் . இது பயனர்கள் ஹை போட்டோ மற்றும் வீடியோ குவாலிட்டி அனுப்பவும், டைப் செய்யும் நேரத்தைப் பார்க்கவும், படிக்கும் ரசீதுகளைப் பெறவும், சிறந்த க்ரூப் சேட்களை எளிதாக்கவும் அனுமதிக்கிறது. இது மொபைல் டேட்டா அல்லது Wi-Fi யில் வேலை செய்கிறது. இது பயனர்கள் தங்கள் போனின் ஸ்டேடர்டான மெசேஜ் ஆப்யிற்க்கு பயன்பாட்டிற்குள் WhatsApp போன்ற செயல்பாட்டை அனுபவிக்க அனுமதிக்கிறது, இது மென்மையான மற்றும் தடையற்ற சேட் அனுபவத்தை வழங்குகிறது.
இதையும் படிங்க இந்தியாவில் Starlink திட்டத்தின் விலை அறிவிச்சுட்டங்கபா ஒரு மாசத்து ரூ,8,600 இப்போதைக்கு ட்ரையால் இலவசம்
அனைத்து RCS டெலிகாம்களிம் அதன் சொந்த AI அடிப்படையிலான ஸ்பேம் பில்ட்டர் வழியாகச் செல்வதை உறுதிசெய்ய கூகிளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இது செயல்படுத்தப்பட்டவுடன் மட்டுமே, டெலிகாம் நிறுவனம் RCS-க்காக கூகிளை முழுமையாக இணைக்கும்.
இந்தக் கூட்டாண்மையைத் தொடர்ந்து, ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட அனைத்து முக்கிய இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் இப்போது RCS மெசேஜை சப்போர்ட் செய்கிறது .மரபு SMS அமைப்பை மேம்படுத்துவதற்காக GSMA ஆல் RCS 2007 யில் தொடங்கப்பட்டது.