பேஸ்புக் மெசஞ்சரை தாக்கும் தென்கொரிய வைரஸ்; உங்க மொத்த கம்ப்யூட்டரும் க்ளோஸ்

HIGHLIGHTS

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்க இருப்பதாக கூறப்படுகிறது

சென்னை: மெசஞ்சரை தென்கொரிய வைரஸ் ஒன்று தாக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் திகழ்கிறது. அதன் தகவல் பரிமாற்ற செயலியாக மெசஞ்சர் செயல்படுகிறது.

இந்நிலையில் தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் நிறுவனம், கிரிப்டோ கரன்சி என்ற வைரஸை வெளியிட்டுள்ளது.

அது பேஸ்புக் மெசஞ்சர் மூலம் வீடியோவாக வரக் கூடியது. அதனை திறந்து பார்த்தால் நமது நண்பர்கள் அனைவருக்கும் பரவிவிடும்.

இதையடுத்து நமது கம்யூட்டர் முடங்கிவிடும். இந்த வைரஸ் வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வெனிசுலா ஆகிய நாடுகளை தாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நெட் உபயோக படுத்துபவர்கள்  மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :