அரசு USSD அடிப்படையிலான கால்போர்வேர்டிங் முற்றுபுள்ளி வைத்துள்ளது

HIGHLIGHTS

நாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் கால் அனுப்பும் முறை மாறப்போகிறது.

, "ஏப்ரல் 15 முதல் USSD அடிப்படையிலான கால் பகிர்தல் சேவைகள் நிறுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஸ்கேம் மற்றும் மொபைல் போன் சம்மதப்பட்ட க்ரைம்கள் நடக்கிறது

நாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் கால் அனுப்பும் முறை மாறப்போகிறது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 முதல் USSD கோட்களை பயன்படுத்தி கால் பார்வர்டிங் அதாவது (like *401#) நிறுத்துமாறு டெலிகாம் துறை உத்தரவிட்டுள்ளது.

USSD கோட்களை மொபைல் பயனர்கள் போனின் பேலன்ஸ் அல்லது IMEI நம்பரை அறிய டயல் செய்யும் ஷோர்ட் கோட்கள் வசதியாக இருந்தாலும், அவற்றை தவறாகப் பயன்படுத்துவதற்கு DoT அவர்களைக் கண்டறிந்துள்ளது ஆன்லைன் ஸ்கேம் மற்றும் மொபைல் போன் சம்மதப்பட்ட க்ரைம்கள் நடக்கிறது

USSD அடிப்படையிலான DoT ban ஆர்டரில் என்ன கூறப்படுகிறது ?

அந்த உத்தரவில், “ஏப்ரல் 15 முதல் USSD அடிப்படையிலான அழைப்பு பகிர்தல் சேவைகள் நிறுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. USSD அடிப்படையிலான காலிங் பகிர்தல் சேவைகளை செயல்படுத்திய அனைத்து சந்தாதாரர்களும் மாற்று முறைகள் மூலம் கால் பார்வர்ட் சேவைகளை மீண்டும் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” அவர்களுக்குத் தெரியாமல் அத்தகைய சேவைகள் செயல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

USSD sim swaipe

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற டெலிகாம் நிறுவனங்கள், கால்களை அனுப்புவதற்கான மாற்று முறைகளை வழங்குவதற்கு பொறுப்பாகும். இந்த மாற்றத்தின் நோக்கம் பாதுகாப்பை மேம்படுத்துவதும், அங்கீகரிக்கப்படாத காலை போர்வேர்டிங் தடுப்பதும் ஆகும், இது ஒரு முறை பாஸ்வர்ட் (OTPகள்) போன்ற ரகசிய தகவல்களை திருட பயன்படுகிறது.

USSD call forwarding

இந்த ஆண்டு ஜூலையிலிருந்து மொபைல் நம்பர் போர்டபிளிட்டி (MNP)யின் விதிகளை மாற்றப்பட்டுள்ளது புதிய ஏ விதிகளின்படி, சிம் கார்டு ஸ்வைப் அல்லது மாற்றப்பட்டாலோ, அதனுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை ஏழு நாட்களுக்கு வேறு டெலிகாம் நிறுவனத்திற்கு போர்ட் செய்ய முடியாது. இந்த புதிய விதிகளின் படி SIM மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்க முடியும் இந்த விதிகள் ஜூலை 1 த்தி முதல் அமலுக்கு வர போகிறது இந்த விதிகளின்படி, மொபைல் சந்தாதாரர்கள் கடந்த ஏழு நாட்களில் தங்கள் சிம் கார்டை மாற்றினால் அல்லது மாற்றினால், அவர்கள் தங்கள் மொபைல் எண்ணை வேறு டெலிகாம் ஆபரேட்டருக்கு போர்ட் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சிம்களை மோசடியாக மாற்றி அல்லது ஸ்வைப் செய்வதன் மூலம் மொபைல் நம்பர்களை போர்ட் செய்வதை தடுப்பதே இந்த விதிகளின் நோக்கம் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒரு டெலிகாம் ஆபரேட்டரிடமிருந்து மற்றொருவருக்கு மொபைல் எண்ணை மாற்றுவதற்கு Unique Porting Code (UPC) ஒதுக்குவதற்கான கோரிக்கையை நிராகரிப்பதற்கான கூடுதல் நிபந்தனையையும் TRAI சேர்த்துள்ளது.

இதையும் படிங்க: USB Charger Scam: கண்ட இடத்தில் சார்ஜ் செய்வதால் உங்களின் போனை ஹேக் செய்யலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :