டிஜிட்டல் உலகத்தில் தற்பொழுது எந்த அளவுக்கு டெக்னாலஜி வளர்த்து வருகிறதோ அந்த அளவுக்கு  சைபர் மோசடியும் அதிகரித்து வருகிறது அந்த வகையில் நீங்கள் உங்கள் பணத்தை பரிபோனலோ அல்லது உங்கள் பணம் எத்தனை நிமிடத்தில் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

சாதரணமாக அதிகபடிய பணம் எடுக்க 3 மணி நேரம் ஆகும் நீங்கள் மோசடியில் சிக்கியதை உணர்ந்டாஹ்ல் 60 நிமிடத்தில் புகாரளிதால் பணம் வாபஸ் பெறலாம்.

நீங்கள் 60 நிமிடத்தில் புகர் அளிக்கவும்

முதல்  1930 நம்பரை டயல் செய்ய வேண்டும் (நாடு முழுவதும் வேலை செய்கிறது).

நீங்கள் Fraud யில் மாட்டிக்கொண்டால்  என்ன செய்ய வேண்டும்?

மேலும், cybercrime.gov.in ஐப் பார்வையிட்டு ஆன்லைனில் புகார் அளிக்கவும்.

Fraud யில் மாட்டிக்கொண்டால்  என்ன செய்ய வேண்டும்?

மேலும் உடனடியாக உங்கள் வங்கியை அழைத்து பரிவர்த்தனையை நிறுத்தச் சொல்லுங்கள்.

Fraud யில் மாட்டிக்கொண்டால்  என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் அதை எவ்வளவு சீக்கிரம் செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பணத்தை மிச்சப்படுத்துவீர்கள்.

Fraud யில் மாட்டிக்கொண்டால்  என்ன செய்ய வேண்டும்?